Monthly Archives: August 2021

ஆப்கானிஸ்தானிலிருந்து 66 பேர் இலங்கையர்கள் வெளியேற்றம் – தொடர்ந்தும் தங்கியிருக்க 21 பேர் விருப்பம் என வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Monday, August 30th, 2021
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து இதுவரை 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பெயரை பொன்னெழுத்துக்களில் எழுதுவதற்கு நீங்கள் அளிக்கும் அர்ப்பணிப்புக்கு நன்றிகள் – தினேஷ் பிரியந்தவிற்கான வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, August 30th, 2021
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறும் பரா ஒலிம்பிக் போட்டியில், வரலாற்றில் முதன் முறையாக இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வெற்றியீட்டித் தந்த இராணுவ வீரரான தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு... [ மேலும் படிக்க ]

இன்று முதல் 130 ரூபாவுக்கு சீனி விநியோகம் ஆரம்பம் – இராஜாங்க அமைச்ச ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Monday, August 30th, 2021
இலங்கை சக்கரை நிறுவனத்தினால் நாடளாவியில் உள்ள அனைத்து சதொச, கூட்டுறவு மற்றும் அரச விற்பனை நிலையங்களுக்கு இன்று (30) முதல் சீனி விநியோகிக்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

காபுல் விமானநிலையத்தில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினருக்கு அஞ்சலி செலுத்தினார் பைடன்!

Monday, August 30th, 2021
காபுல் விமானநிலைய தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் உடல்கள் அமெரிக்காவிற்கு எடுத்துவரப்பட்டதை தொடர்ந்து அவற்றை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்... [ மேலும் படிக்க ]

நாடும் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளமையையிட்டு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியடைய வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு!

Monday, August 30th, 2021
தொற்று நோயிலிருந்து கடந்த ஒன்றரை வருடமாக மக்களைக் காப்பாற்றவும், பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் முடிந்துள்ளமையையிட்டு ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நிதி... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கல் நிறுத்தம் – அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் அறிவிப்பு!

Monday, August 30th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குவது இடை... [ மேலும் படிக்க ]

நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய்ந்தே ஊரடங்கை நீடிப்பது தொர்பில் தீர்மானிக்கப்படும் – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Monday, August 30th, 2021
நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஆகியன தொடர்பில் ஆராய்ந்தே ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவதா? இல்லையா?... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு தொற்றுறுதி – 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!

Monday, August 30th, 2021
யாழ்.மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் தற்போதுவரை 11 ஆயிரத்து 950 தொற்றாளர்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு வாகரை களப்பு அபிவிருத்தியில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – துரித நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆராய்வு!

Monday, August 30th, 2021
மட்டக்களப்பு, வாகரை களப்பை ஆழப்படுத்தி கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்க தீர்வு காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்!

Monday, August 30th, 2021
டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த... [ மேலும் படிக்க ]