Monthly Archives: August 2021

அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு!

Tuesday, August 31st, 2021
அத்தியாவசி உணவுப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக அவசரகால விதிமுறைகளை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு – அமைச்சரவையில் அங்கீகாரம்!

Tuesday, August 31st, 2021
அதிபர் - ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கு அடுத்த பாதீட்டில் தீர்வு வழங்கப்படும் வரை 5 ஆயிரம் ரூபா இடைக்கால மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை,... [ மேலும் படிக்க ]

செலவுகளை குறைக்கும் தீவிர முயற்சி!யில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!

Tuesday, August 31st, 2021
அரசாங்கம் எதிர்கொண்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை கடுமையாக முன்னெடுப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா... [ மேலும் படிக்க ]

2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் – உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
2000 ரூபா கொடுப்பனவு பெறாத மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தின் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் என உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

பல ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்கள் பதுக்கிவைப்பு – 52 நெல் களஞ்சியசாலைகள், 3 சீனி களஞ்சியசாலைகளுக்கு சீல் – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பதிவு செய்யப்படாத 52 நெல் களஞ்சியசாலைகளில், சுமார் 8 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் பதுக்கி... [ மேலும் படிக்க ]

மந்திகை ஆதார மருத்துவமனைக்கு வெளிநோயாளர்களுக்கான அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 75 சதவீத நேர்மறை முடிவுகள் – அதிர்ச்சியில் சுகாதார பிரிவினர்!

Tuesday, August 31st, 2021
பருத்தித்துறை - மந்திகை ஆதார மருத்துவமனைக்கு வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருகை தந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்கு கோரோனா... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாவது செலுத்துகை முன்னெடுப்பு !

Monday, August 30th, 2021
யாழ் மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் முதலாவது செலுத்துகை தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது செலத்துகை இன்றுமுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடக்கு... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி திட்டத்தை விரிபுபடுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை!

Monday, August 30th, 2021
நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்தை விரிபுபடுத்தி, உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றும் வெளிநாடு செல்லவிருப்பவர்களுக்கும் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் உரிய பயனாளிகளிடம் கையளிப்பு!

Monday, August 30th, 2021
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள்  பயனாளிகளிடம்  கையளிக்கப்பட்டுள்ளது. முன்பதாக தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு புத்தசாசன அமைச்சினால் தேசிய வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

செயன்முறைப் பரிட்சை இன்றி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட கல்வி அமைச்சு பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆலோசனை!

Monday, August 30th, 2021
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளை தவிர்த்து பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்... [ மேலும் படிக்க ]