Monthly Archives: July 2021

பொதுமக்களுக்காகன சேவைகளை தடையின்றி முன்னெடுக்க அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது புதிய அதிவிசேட வர்த்தமானி !

Thursday, July 22nd, 2021
சுகாதார சேவை, துறைமுகம், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம், சுங்கம் உட்பட நிறுவனங்கள் மற்றும் 12 துறைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தும் நீடிக்கும் வகையில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சேதன பசளை உற்பத்திக்கான புதிய இயந்திரம் இராணுவத்தினரால் அறிமுகம்!

Thursday, July 22nd, 2021
சேதன பசளை உற்பத்திக்கு பயன்படும் இலை குழைகளை சிறு சிறு துண்டுகளாக்கும் “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” எனும் புதிய இயந்திரம் அண்மையில் இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

சர்வதேச விமான நிறுவனங்கள் சில இலங்கையுடன் புதிய விமான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, July 22nd, 2021
சில சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் புதிய விமான சேவைளை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சர்வதேச பயிற்சி !

Thursday, July 22nd, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் மற்றும் மிரிஸ்ஸ உயர் பயிற்சி நிலையம் ஆகியவற்றின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டம் நடத்திய விஜயம் செய்தல்,... [ மேலும் படிக்க ]

சைனாபாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களில் 95 சதவீதமானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வுக்கு சீனா நன்றி தெரிவிப்பு!

Thursday, July 22nd, 2021
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய சைனாபாம் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும்... [ மேலும் படிக்க ]

நாவற்குழியில் இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!

Thursday, July 22nd, 2021
இன்று அதிகாலை நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு  படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக... [ மேலும் படிக்க ]

மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Thursday, July 22nd, 2021
இலங்கைக்குமேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின்அதனை மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, July 22nd, 2021
கிளிநொச்சி நகரில் உருவாக்கப்பட்டு் வருகின்ற பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களை அப்புறப்படுத்தி, வியாபார நடவடிக்கைகளுக்கு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்வது... [ மேலும் படிக்க ]

வீதி அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, July 22nd, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்திப் பணிகளை கண்காணித்து விரைவுபடுத்தவது தொடர்பாக, மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பூநகரி பரமன்கிராயில் கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Thursday, July 22nd, 2021
பூநகரி பரமன்கிராய் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் முதலீட்டாளர்களின் நிதிப்... [ மேலும் படிக்க ]