வீதி அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, July 22nd, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்திப் பணிகளை கண்காணித்து விரைவுபடுத்தவது தொடர்பாக, மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், வீதி அபிவிருத்தி செயற்பாடுகளின் போது, மக்களின் தேவைகளின் அடிப்படையில் தெரிவுகளை முன்னிலைப்படுத்துவதுடன், வேலைகளை விரைவுபடுத்துமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்

Related posts:

வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பணிப்பெண்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை - நாடாளுமன்றில் டக்...
மன்னார் கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!
கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிடைத்...