நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்க கூடிய திட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்தவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Saturday, November 23rd, 2019

நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (NAQDAC) ஊடாக முன்னெடுக்கப்படக் கூடிய செயற்றிட்டங்களை உடனடி நடைமுறைக்கு கொண்டுவருரும் முகமாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இன.றையதினம் குறித்த சந்திப்பு மாலியாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது தொழில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கும் அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கும் நோக்கில் இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கலர் மீன் வளர்ப்பு தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அந்தப்பணிகளை மேலும் திறம்பட முன்னெடுப்பது தொடர்பாகவும் துறைசார் நிபுனர்களுடன் ஆராயப்பட்டது.

Related posts:

‘சேனா’ புழுவிற்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்...
கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சின் தைப் பொங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்: மோதரை விஷ்னு ...
இன மத ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீர்மானங்களை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ்!

உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- டக்ளஸ்...
தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ் ...