Monthly Archives: July 2021

வடக்கில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்ய ஒசன்பிக் தனியார் நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, July 22nd, 2021
வடக்கு மாகாணத்தில் சாத்தியமான இடங்ககளில் நீர்வேளாண்மை தொடர்பான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒசன்பிக் எனப்படும் சர்வதேச தனியார் நிறுவனத்துடன்... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Thursday, July 22nd, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், மாவட்டத்தின்  ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத கடலட்டை தொழிலிலை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை!

Wednesday, July 21st, 2021
குருநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதச் கடலட்டை செயற்பாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவறுத்தப்பட்டுள்ளது. நாரா... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் கள்ளுத் தவறணைகளை திறப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Wednesday, July 21st, 2021
சுகாதார நடைமுறைகளும் சட்ட ஏற்பாடுகளும் மக்களின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதனால் அவை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, July 21st, 2021
மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிளைத் திருடியவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது!

Wednesday, July 21st, 2021
மல்லாகம் நீதிமன்றுக்கு வழக்கு ஒன்றுக்கு வருகை தந்தவரின் மோட்டார் சைக்கிளைத் திருடியவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து... [ மேலும் படிக்க ]

வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு – அமைச்சர் டக்ளஸின் பரிந்துரையில் பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைக்கிறார்.

Wednesday, July 21st, 2021
நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய வேலணையில் நடைபெறவுள்ளது எதிர்வரும் 31 ஆம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை 75 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு!

Wednesday, July 21st, 2021
நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட 58 இலட்சத்துக்கும் அதிகமானோருக்குகோவிட் தடுப்பூசிகளின் முதல் அளவு செலுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இதுவரை 30 வயதுக்கு மேற்பட்ட 58 இலட்சத்து 76... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் கொரோனா சவாலையும் எதிர்கொண்டு நாட்டின் பொரளாதாரத்தையும் பாதுகாத்துள்ளது – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
கொரோனா தொற்று உலகளாவிய தொற்றாகும். தொற்று காலப்பகுதியில் ஆட்சியை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. என்றாலும் இந்த சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளதுடன், பொருளாதாரத்தையும்... [ மேலும் படிக்க ]

26 ஆம் திகதி வவுனியாவிற்கு 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் – சுகாதார அமைச்சர் உறுதியளித்ததாக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
வவுனியா மாவட்டத்திற்கு எதிர்வரும் வாரம் 80 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என சுகாதார அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம்... [ மேலும் படிக்க ]