Monthly Archives: July 2021

சுற்றுலாத் துறையினருக்கான கடன் சலுகை காலம் நீடிப்பு – அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை சேர்ந்தவர்களுக்கான கடன் சலுகை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின்... [ மேலும் படிக்க ]

5,000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு: இழந்த பணத்தை மீள பெற நடவடிக்கை என தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – சேதம் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற தீர்மானம்!

Wednesday, July 21st, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள்கப்பலினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக, சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மழை – 12 பேர் உயிரிழப்பு!

Wednesday, July 21st, 2021
சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல பகுதிகள் இன்று புதன்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1,000 ஆண்டுகளில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும் சுமார் 100,000 பேர்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு – நாடு முழுவதும் சிறுவர் நீதிமன்றங்களை உருவாக்க துரித நடவடிக்கை!

Wednesday, July 21st, 2021
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது சிறுவர் மஜிஸ்திரேட் நீதிமன்றங்களையும், ஒன்பது சிறுவர் உயர் நீதிமன்றங்களையும் நிறுவும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் 3 இல் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
சர்ச்சைக்குள்ளான கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் ஓகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டு – இணுவிலில் கணவன் மனைவி படுகாயம்!

Wednesday, July 21st, 2021
இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

யாழில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் – இலங்கையின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 870 ஆக உயர்வு!

Wednesday, July 21st, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று... [ மேலும் படிக்க ]

வடக்கின் பிரதம செயலாளராக எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம்!

Wednesday, July 21st, 2021
வவுனியா மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் பதவிக்கு இலங்கை... [ மேலும் படிக்க ]

திறைசேரியிருந்து மேலதிக நிதி கோர வேண்டாம் – அமைச்சர்களிடம் நிதியமைச்சர் பசில் கோரிக்கை!

Wednesday, July 21st, 2021
திறைசேரி இருந்து மேலதிக நிதி கோருவதைத் தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில்... [ மேலும் படிக்க ]