அரிசியை அதிக விலைக்கு விற்றால் 1 இலட்சம் ரூபா அபராதம் – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
Wednesday, July 21st, 2021
அதிக விலைக்கு அரிசியை விற்கும்
நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

