வடக்கில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்ய ஒசன்பிக் தனியார் நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, July 22nd, 2021

வடக்கு மாகாணத்தில் சாத்தியமான இடங்ககளில் நீர்வேளாண்மை தொடர்பான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒசன்பிக் எனப்படும் சர்வதேச தனியார் நிறுவனத்துடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடியதுடன், உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்களை அடையாளப்படுத்தி அவற்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts:

திருமலை சல்லிஅம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்...
செங்குந்தா இந்துக் கல்லூரி மைதான பெயர் பலகையை திரை நீக்கம் - பாரம்பரிய மரபுரிமை பொங்கல் விழாவினையும...
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிக்ளை ஆரம்பம் - ந...