மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின்அதனை மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Thursday, July 22nd, 2021கிளிநொச்சி நகரில் உருவாக்கப்பட்டு் வருகின்ற பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களை அப்புறப்படுத்தி, வியாபார நடவடிக்கைகளுக்கு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், நகர அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின், அதனை மனிதாபிமான ரீதியாக ஆராய வேண்டும் என்று மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
Related posts:
ஈ.பி.டி.பி மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கடுமையாக கண்டிக்கின்றோம்.
தலை நகரில் தமிழ் பாடசாலை போதாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
மன்னார் கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!
|
|