மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின்அதனை மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, July 22nd, 2021

கிளிநொச்சி நகரில் உருவாக்கப்பட்டு் வருகின்ற பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களை அப்புறப்படுத்தி, வியாபார நடவடிக்கைகளுக்கு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், நகர அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின், அதனை மனிதாபிமான ரீதியாக ஆராய வேண்டும் என்று மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

Related posts:


தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே வழி முறைகள் அமையவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
தேவைப்படும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிப்பார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
உள்ளூராட்சி மன்றங்களில் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயற்படுங்கள் - வலிகாமத்தில் செயலாளர் நாயகம் டக்...