“நீதியரசர் பேசுகின்றார்” நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பித்தார்!
Sunday, June 24th, 2018வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் எழுதப்பட்ட “நீதியரசர் பேசுகின்றார்” நூல் வெளியீட்டு விழாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றையதினம் நடைபெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்புக்கு இணங்க இந்த நிகழ்வில் செயலாளர் நாயகம் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவானதாக அமையவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
ஜனாதிபதி ரணிலின் தீர்மானம் நல்லெண்ண சமிக்கையாக பயன்படுத்தப்பட வேண்டும் - புலம்பெயர் உறவுகளிடம் அமைச்...
கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கு விழிப...
|
|