Monthly Archives: June 2021

சுற்றுச்சூழலுக்கு 48 மணித்தியாலங்கள் – உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல்துறை அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை!

Saturday, June 5th, 2021
சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே, இலங்கை இம்முறை உலக சுற்றுச்சூழல் தினத்தை எதிர்கொள்கிறது என சுட்டிக்காட்டியுள்ள சுற்றாடல்துறை அமைச்சு  இந்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

கார்பன் உரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இயலுமை எமக்கு உள்ளது – செவனகல சீனி உற்பத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021
சீனி உற்பத்தியின்போது வெளியேற்றப்படும் கழிவுகளைப் பயன்படுத்தி, கார்பன் உரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டம் உள்ளதாக செவனகல சீனி உறங்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரையில்,... [ மேலும் படிக்க ]

அறிவித்தப்படி 8 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் – படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ அறிவிப்பு!

Saturday, June 5th, 2021
நாடு முழுவதும் நடமாட்டத்தடை அமுலில் உள்ள போதிலும் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ... [ மேலும் படிக்க ]

பேர்ல் கப்பல் தீப்பற்றிய விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Saturday, June 5th, 2021
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் அனர்த்தத்திற்கு உள்ளான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்பன குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கிளினிக் நோயாளர்களுக்கு நோயாளர்களுக்கு தபால் மூலம் மருந்து விநியோகம்!

Friday, June 4th, 2021
அரச மருத்துவமனைகளில் கிளினிக் பதிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு தபால் மூலம் மருந்துகளை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு... [ மேலும் படிக்க ]

வார இறுதி நாட்களில் சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, June 4th, 2021
உலக சுற்றாடல் தினம் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைவரும் தமது வீடுகளையும் சுற்றுப்புர சூழலையும் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டதை முன்னெடுக்க வேண்டுமென சுற்றாடல்துறை... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி – கல்வியமைச்சு அறிவிப்பு!

Friday, June 4th, 2021
நாடு முழுவதும் பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க கல்வியமைச்சு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சு பாடசாலை... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Friday, June 4th, 2021
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்-ப்ரெஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரினார்!

Friday, June 4th, 2021
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, அந்த கப்பலின் இயக்கு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார். ஆயிரத்து 486... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சை விடுதிகள் நிரம்பிவிட்டது மக்கள் பொறுப்புடன் இருப்பது அவசியமென யாழ். போதனா வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் அறிவிப்பு!

Friday, June 4th, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக கூறியிருக்கும் போதனா வைத்தியசாலை பதில் பணப்பாளர், வைத்திய கலாநிதி... [ மேலும் படிக்க ]