Monthly Archives: June 2021

ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவிப்பு!

Friday, June 4th, 2021
ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். முன்பள்ளிப்... [ மேலும் படிக்க ]

தண்டவாளத்தில் தலை வைப்போம் என்றவர்கள் துண்டு போடுகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, June 4th, 2021
தண்டவாளத்தில் தலை வைப்போம் என்றவர்கள், துண்டு போட்டு இடம் பிடிக்கின்றனர், இதுவே போலித் தமிழ் தேசியம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போலித் தமிழ் தேசியவாதிகளினால்... [ மேலும் படிக்க ]

சேதனப் பசளை திட்ட யுத்தத்தையும் வெற்றி கொண்டு புதிய கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாயாராகுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, June 4th, 2021
சேதனப் பசளை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கிராமியச் சூழலிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இதன்மூலம் கிராமங்களின் தூய்மையையும் அழகையும் பேண முடியும் என... [ மேலும் படிக்க ]

இராஜாங்க அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு!

Friday, June 4th, 2021
இராஜாங்க அமைச்சுக்களின் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாதாந்த சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டபய... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் பாரிய நெருக்கடியைச் சகலரும் எதிர்கொள்ள நேரிடும் – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டு!

Friday, June 4th, 2021
விசேட வைத்திய நிபுணர்கள் கூறுவதைப் போன்று நாட்டை மாதம் முழுவதும் அல்லது வருடம் பூராகவும் முடக்கி வைத்துக் கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் அறிக்கையின்படி அனைத்துத் தகவல்களும் வெளிப்படுத்தப்படும் – மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவிப்பு!

Friday, June 4th, 2021
தீ அனர்த்தத்துக்குள்ளாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்த கொள்கலன்களில் என்ன இருந்தது, என்பதையும் அந்த கொள்கலன்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தவர்கள் யார் என்பதையும் மிக... [ மேலும் படிக்க ]

செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் கண்டுபிடிப்பு!

Friday, June 4th, 2021
செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் மாத்தறை பிடபெத்தர, மஹபொதுவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணி ஒன்றின் தேயிலை மரம் ஒன்றில் இருந்து குறித்த வௌவால்கள் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று களஆய்வு!

Friday, June 4th, 2021
பொலிகண்டி மேற்கு கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பினையேற்று, குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்களின்... [ மேலும் படிக்க ]

இரண்டு வாரங்களில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Friday, June 4th, 2021
நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 20 முதல் ஜூன் 2 வரை மொத்தம் 41 ஆயிரத்து 189 கோவிட்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Friday, June 4th, 2021
"யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம்." என கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்... [ மேலும் படிக்க ]