Monthly Archives: June 2021

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை – சிறுமி பலி – ஒருலட்சத்திற்குட் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, June 5th, 2021
இலங்கையில் கடந்த இரு தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Saturday, June 5th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 577 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, 346 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 231 பேர்... [ மேலும் படிக்க ]

ட்ரம்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு அதிர்ச்சி!

Saturday, June 5th, 2021
அமெரிக்கானிவ் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் ஆதரவே பயணக் கட்டுப்பாட்டு நடைமுறையை தளர்த்தும் தீர்மானத்தை நிர்ணயிக்கும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021
பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால் எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடக... [ மேலும் படிக்க ]

அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்து சேவையில் சுகாதார... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும்!

Saturday, June 5th, 2021
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 975 பேர் கைது!

Saturday, June 5th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலனை முன்னிறுத்திய சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கே அனுமதி – பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Saturday, June 5th, 2021
கடற்றொழில் செயற்பாடுகளை பாதிக்காத வகையில் கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் பக்கச்சார்பின்றி தீர்த்து வைக்கப்படும் என்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இரண்டு இலட்சத்தை எட்டும் கொரோனா தொற்றாளர்கள் – கடந்த 3 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு என சுகாதார தகவல்கள் சுட்டிக்காட்டு!

Saturday, June 5th, 2021
இலங்கையில் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களில் நாளாந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 3000 ஐ கடந்திருந்தது பதிவாகிவரகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில்  3 ஆயிரத்த 410 பேருக்கு கொவிட்-19... [ மேலும் படிக்க ]

புதிய வைரஸ் திரிபு தொடர்பான பரிசோதனை அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெறப்பட்ட 96 மரபணு மாதிரிகளை பயன்படுத்தி கொவிட்-19 வைரஸ் தொற்றின் புதிய திரிபு தொடர்பான பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்... [ மேலும் படிக்க ]