Monthly Archives: June 2021

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை – நால்வர் உயிரிழப்பு – ஒரு இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, June 5th, 2021
சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களில் 41 ஆயிரத்து 717 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவடட கொரோனா நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Saturday, June 5th, 2021
கிளிநொச்சி மாவட்டத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல், மாவட்ட... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோர்க்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Saturday, June 5th, 2021
தற்போது நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக இன்றிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை சிகிச்சை நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

சுற்றுச் சூழலை காக்க வேண்டிய அவசியத்தை மனித குலம் உணரும் அதி நெருக்கடி கால கட்டத்தில் நாம் வாழ்கின்றோம் – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, June 5th, 2021
சுற்றுச் சூழலை காக்க வேண்டிய அவசியத்தை மனித குலம் உணரும் அதி நெருக்கடி கால கட்டத்தில் நாம் வாழ்கின்றோம் எனசுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபச்சஇயற்கைச் சூழல் அமைப்பில்,... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடற்கரையில் இருந்து அகற்றம் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களில் இருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கரையில் இருந்து... [ மேலும் படிக்க ]

வணிகப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிக்கு பிரித்தானியா பங்களிப்பு – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிவிடம் உறுதி!

Saturday, June 5th, 2021
வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு எமது அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 19 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வடங்கப்பட்டுள்ளது – தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Saturday, June 5th, 2021
நாட்டில் இதுவரை 19 இலட்சத்து 20 ஆயிரத்து 801 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – நாட்டு மக்களுக்கு விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கடும் எச்சரிக்கை!

Saturday, June 5th, 2021
சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அல்லது வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள் தாமதிக்காது செல்ல வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021
பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி... [ மேலும் படிக்க ]

வல்லையில் கடல் நீரேரிக்குள் பாய்ந்து கப் ரக வாகனம் விபத்து!

Saturday, June 5th, 2021
சீரற்ற வானிலையுடன் கூடிய மழை காரணமாக  யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் காலை... [ மேலும் படிக்க ]