Monthly Archives: June 2021

மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Sunday, June 6th, 2021
சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Sunday, June 6th, 2021
காக்கைதீவு கடற்றொழிலாளர் இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இன்றையதினம் குறித்த... [ மேலும் படிக்க ]

யாழ் நகரப் பகுதிகளில் விசேட பொலிஸார் ரோந்து நடவடிக்கை!

Sunday, June 6th, 2021
யாழ்.மாவட்டத்தில் பயணத்தடையை மீறி வீதிகளில் நடமாடுவோரை கண்காணிக்க இன்று காலைமுதல் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத்... [ மேலும் படிக்க ]

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று நிகழ்ந்த அற்புதம்!

Saturday, June 5th, 2021
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி ஆலய இராஜ கோபுரத்தில் இன்று நண்பகல் நாகம் ஒன்று காட்சி கொடுத்த சம்பவம் குறித்த பிரதேச மக்களிடையே பரபரப்பினை... [ மேலும் படிக்க ]

முடிவுகளை எடுக்க தயங்கினால் அத்தியாவசிய முன்னெடுப்புகள் எப்போதும் கலந்துரையாடல் மட்டத்திலேயே சுருங்கியிருக்கும் – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, June 5th, 2021
மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ... [ மேலும் படிக்க ]

மக்கள் அதிக ஆர்வம் காட்டி தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமை பாராட்டுதலுக்குரியது – வடமாகாண ஆளுநர் பாராட்டு!

Saturday, June 5th, 2021
வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் சினோபோம் கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட  தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த... [ மேலும் படிக்க ]

குடாரப்பு கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 29 வெளிமாவட்ட மீனவர்கள் கைது!

Saturday, June 5th, 2021
யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 29 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன – யாழ் மாவட்ட கொரோனா செயலணி அறிவிப்பு!

Saturday, June 5th, 2021
யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா செயலணி அறிவித்துள்ளது. இது குறித்து குறித்த செயலணி மேலும்... [ மேலும் படிக்க ]

மக்களின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Saturday, June 5th, 2021
மக்களின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின்  பொருளாதார... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மையானதல்ல – கல்வியமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, June 5th, 2021
நாட்டில் அதிகரித்துள்ள கொரோனான தொற்று காரணமாக பாடசாலைச் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் 4 கட்டங்களாக பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]