Monthly Archives: June 2021

விரைவில் வவுனியா மாவட்டத்தில் பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் – ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவிப்பு!

Monday, June 21st, 2021
சில தினங்களுக்குள் வவுனியா மாவட்டத்திற்கு பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இணக்கம் தெரிவித்துள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

தொலைக்கல்வி முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத மாணவர்களுக்கு கிராமிய கற்றல் மையங்களை அமைக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு!

Monday, June 21st, 2021
கொரோனா பரவல் காரணமாக, முறைப்படுத்தப்பட்ட தொலைக்கல்வி முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத மாணவர்களுக்காக, கிராமிய கற்றல் மையங்களை அமைப்பதற்கு கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாட்டில் வருமானங்கள் குறைவடைந்திருந்தாலும் செலவினங்கள் முன்பைப் போல காணப்படுகிறது – அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டு!

Monday, June 21st, 2021
கொரோனா பரவலினால் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணத்தின் மூலம் அரசாங்கம் நாளாந்தம் பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான வருமானங்களை இழந்துள்ளது என தெரிவித்துள்ள அரசாங்க கணக்காய்வாளர்... [ மேலும் படிக்க ]

உடனடியாக பாடசாலைகளை ஆரம்பிப்பது நடவடிக்கை ஆராய்வு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, June 21st, 2021
சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்தவுடன் உடனடியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் நிபுணர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர்... [ மேலும் படிக்க ]

எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Monday, June 21st, 2021
எரிவாயு விலை அதிகரிக்கப்படக் கூடாது என அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது. எரிவாயு நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு முன்வைத்த... [ மேலும் படிக்க ]

இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் – நாளைமறுதினம் பதிவியேற்கிறார் முன்னாள் பிரதமர் ரணில்!

Monday, June 21st, 2021
நாடாளுமன்ற அமர்வுகளை நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளைமறுதினம் புதன்கிழமை ஆகிய இரு தினங்களிலம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

முடக்க நிலையிலிருந்து நாடு திறக்கப்பட்டதும் அடைவு கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்!

Monday, June 21st, 2021
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று காலைமுதல் தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியா நகருக்குள் நுழையும்... [ மேலும் படிக்க ]

மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் பேரழிவு உருவாகும் – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Monday, June 21st, 2021
மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி டெல்டா வைரஸ் தொற்று காரணமாக நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது என தெரிவித்துள்ள தேசிய கொவிட் தடுப்பு... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கிலும் மக்கள் திரள்வு!

Monday, June 21st, 2021
பயணக் கட்டுப்பாடுகள் இன்று திங்கள்கிழமை அதிகாலை நீக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் காணப்பட்டதை வாழைச்சேனை ஓட்டமாவடி பிறைந்துறைச்சேனை... [ மேலும் படிக்க ]

சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கின் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Monday, June 21st, 2021
கொறோனா அச்சுறுத்தல் நீங்கி நாட்டில் சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கு மாகாணத்தில்  உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]