Monthly Archives: June 2021

விலை உயர்வை கட்டுப்படுத்த அரிசியை இறக்குமதி செய்ய யோசனை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 21st, 2021
அரிசியை இறக்குமதி செயவதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நிலவிவரும் அரிசி விலை உயர்வினை... [ மேலும் படிக்க ]

ஏற்கனவே நிறைவேற்ற முடியாமற் போனவற்றை ஒரே முறையில் பூர்த்திசெய்து கொள்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பொது மக்களுக்கு பொலிசார் அறிவுறுத்து!

Monday, June 21st, 2021
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே நிறைவேற்ற முடியாமற் போனவற்றை ஒரே முறையில் பூர்த்திசெய்து கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

மதுபானங்களை கொள்வனவு செய்வதில் மதுப் பிரியர்கள் தீவிரம்!

Monday, June 21st, 2021
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதிலுமுள்ள மதுபான நிலையங்கள் இன்றையதினம் திறக்கப்பட்டன. இந்நிலையில் மதுபானப் பிரியர்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதில்... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்து நிறுத்தம் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Monday, June 21st, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள் போதும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த... [ மேலும் படிக்க ]

நீக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடுகள் – சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Monday, June 21st, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் நீண்ட நாட்களுக்குப்பின் இன்று அதிகாலைமுதல் தளர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10.00... [ மேலும் படிக்க ]

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை!

Monday, June 21st, 2021
இலங்கையில் ஆபத்தான டெல்டா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்த காணப்படுவதால் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொது சுகாதார ஆய்வாளர்கள்... [ மேலும் படிக்க ]

கடும் சுகாதார வழிமுறைகளுடன் மாகாண எல்லைகளுக்குள் வரையறுக்கப்பட்ட அளவில் பேருந்து சேவைகள் முன்னெடுப்பு – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, June 21st, 2021
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பேருந்து சேவைகள் இன்றையதினம் முன்னெடுக்கப்படுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

Monday, June 21st, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  2 ஆயிரத்து 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாட்டால் 10 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளன – இன்றுமுதால் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவிப்பு!

Monday, June 21st, 2021
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவைகள் இன்று நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Sunday, June 20th, 2021
மயிலிட்டி பேச்சியம்மன் என அழைக்கப்படும் முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலய நிர்வாகத்தினரிடம்... [ மேலும் படிக்க ]