Monthly Archives: May 2021

மாகாணங்களுக்கென தனியான பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் நியமனம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, May 9th, 2021
நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களது ஊதியங்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்து!

Sunday, May 9th, 2021
தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கான ஊதியத்தை உரிய நிறுவனங்கள் வழங்க... [ மேலும் படிக்க ]

சிகிச்சைகளை விரும்பாத சிலரது குறுகிய எண்ணங்களே இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க காரணம் – வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டு!

Sunday, May 9th, 2021
நாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பமானதன் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. இன்றிலையில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 22 பேர் கொரேனா தொற்றால் உயிரிழப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Sunday, May 9th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு 2 ஆவது தொகுதி கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது!

Sunday, May 9th, 2021
'அஷ்ரா செனேக்கா' தடுப்பு மருந்தின் இரண்டாவது தடுப்பூசி 1 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதல் தொகுதி 9 இலட்சத்து 29 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு... [ மேலும் படிக்க ]

சீன ரொகெட் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது!

Sunday, May 9th, 2021
விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்ட ரொக்கெட்டின் எஞ்சிய பாகம் இன்று மாலைத் தீவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. விண்வெளி... [ மேலும் படிக்க ]

அன்னையருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

Sunday, May 9th, 2021
பல சவால்களுக்கு மத்தியில் உலகிற்கு பயனுள்ள பிரஜைகளை உருவாக்குவதற்கு தன்னை அர்ப்பணிக்கும் தியாகத் தாய்மாருக்கு உலக அன்னையர் தினத்தன்று மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக... [ மேலும் படிக்க ]

இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் – பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் தெரிவிப்பு!

Sunday, May 9th, 2021
இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப்பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளும் விவசாயத்தை 21 ஆம் நூற்றாண்டின் விவசாய கைத்தொழிலாக வளர்ச்சியடைந்த நாடுகள் பார்ப்பதாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

40 புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !

Sunday, May 9th, 2021
40 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்தில் சேதனப் பசளையை பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடும் சாத்தியம் அதிகம் – பணிப்பாளர் ரொஷான் ஜயசூரிய மேலதிக தெரிவிப்பு!

Sunday, May 9th, 2021
சேதனப் பசளையைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடும் சாத்தியம் சிறுபோகத்திலும் காணப்படுவதாக தெரிவித்துள்ள உர செயலகத்தின் பணிப்பாளர் ரொஷான் ஜயசூரிய மேலதிக பயிர்ச் செய்கைகளை... [ மேலும் படிக்க ]