Monthly Archives: May 2021

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்.

Sunday, May 9th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட முக்கியஸ்தர்களுக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் வோனந்தா அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கட்சியின் யாழ்.தலைமை... [ மேலும் படிக்க ]

கிராஞ்சி கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!

Saturday, May 8th, 2021
கடற்றொழில் செயற்பாடுகளை பாதிக்கும் வகையில் கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் பக்கச்சார்பற்ற முறையில நீதியாக தீர்த்து வைக்கப்படும் என்று  கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா!

Saturday, May 8th, 2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாகவும் அதிகரித்துள்ளது. ஒரேநாளில் புதிதாக 4 இலட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் – யாழ்.பல்கலையின் கிளிநொச்சி வளாக மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப தீர்மானம்!

Saturday, May 8th, 2021
நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட வாக்காளர் தொகையில் சரிவு – நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு!

Saturday, May 8th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் முதல் தடவையாக வாக்காளர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 761 பேரால் குறைவடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலின் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

மக்களின் செயற்பாடுகளே கிராமங்களை முடக்குவதற்கு காரணமாக அமைகின்றது – யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டு!

Saturday, May 8th, 2021
பிரதேசத்தை அல்லது ஓரிடத்தை முடக்குவது என்பது அதிகாரிகள் தீர்மானிப்பதில்லை என தெரிவித்துள்ள திட்டமிடல் பிரிவின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஸ்ரீதரன் மக்கள் சுகாதார... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் பரவும் திரிபடைந்த கொரோனா இலங்கையிலும் கண்டறிவு!

Saturday, May 8th, 2021
இந்தியாவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் திரிபடைந்த வைரஸ் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். திரிபடைந்த B1.617 என்ற கொரோனா வைரசே இவ்வாறு ஒருவரக்குக்... [ மேலும் படிக்க ]

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி இன்றுமுதல் இந்நாட்டு மக்களுக்கு வழங்க நடவடிக்கை!

Saturday, May 8th, 2021
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசி இன்றுமுதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பானத்துறை சுகாதார வைத்திய... [ மேலும் படிக்க ]

அரச வெசாக் தின நிகழ்வு இரத்து!

Saturday, May 8th, 2021
யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

வறுமையுடன் தொடர்புடைய தகவல்களை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள உலக வங்கி நடவடிக்கை!

Saturday, May 8th, 2021
கொரோனா தொற்றுக் காரணமாக சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை உலக வங்கி ஆரம்பித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]