Monthly Archives: May 2021

கொரோனா சிகிச்சைக்காக பத்து நாட்களுக்கள் பத்தாயிரம் கட்டில்களுடன் கூடிய சிகிச்சை நிலையங்கள் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ!

Saturday, May 8th, 2021
பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜானதிபதி உத்தரவு!

Saturday, May 8th, 2021
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குதல் மற்றும் நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு துறைசார் தரப்பினருக்கு... [ மேலும் படிக்க ]

வற்றாப்பளை உற்சவத்திற்கு தடை; பக்கதர்கள் கவலை!

Saturday, May 8th, 2021
முல்லைத்தீவில் இதுவரை 16 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வற்றாப்பளை கண்ணகை அம்மன் உற்சவத்தில் பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொது... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனம் வழங்க உத்தரவு!

Saturday, May 8th, 2021
பெருந்தோட்டங்களில் பதிவுசெய்யப்படாமல் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கும், நாளாந்த வேதனமாக 1000 ரூபாய் வழங்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு, தொழில் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

உடன் அமுலாகும் வகையில் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!

Saturday, May 8th, 2021
நாட்டில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவல்துறை... [ மேலும் படிக்க ]

எண்ணெய் கலப்படம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி!

Saturday, May 8th, 2021
சமையல் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதை தடுக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி நுகர்வோர் விவகார அதிகார சபையின் தவிசாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிக்கு பற்றாக்குறை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய பேச்சு!

Saturday, May 8th, 2021
இலங்கையில் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை அதிகாரியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பேச்சுக்களை... [ மேலும் படிக்க ]

பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகளை உயர்ந்த அனைத்து அதிபர்கள் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Saturday, May 8th, 2021
சிறந்த பெறுபேறுகளை பெறும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் நிலை காணப்படுவதால் நாட்டின் அனைத்து பாடசாலைகளது ஆசிரியர்களும் அதிபர்களும் தமது பாடசாலையின் பரீட்சை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 70 தாதியர்களுக்கு கொரோனா !

Saturday, May 8th, 2021
நாடளாவிய ரீதியில் 70 தாதியர்கள் கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி திருகோணமலை மருத்துவமனையில் 17 தாதியர், ராகம... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் தீவிரம் இந்த மாத மத்தியில் குறைவடைய ஆரம்பிக்கும்!

Saturday, May 8th, 2021
கொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சி, இந்த மாத மத்தியிலிருந்து சரியத்தொடங்கும் என்று பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் நம்பிக்கையூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்திய பெண்... [ மேலும் படிக்க ]