Monthly Archives: May 2021

சீனாவின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தது – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

Saturday, May 8th, 2021
சீன அரசாங்கத்தின் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன்,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உச்சபட்ச கொரோனா உயிரிழப்பு பதிவானது!

Saturday, May 8th, 2021
நாட்டில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

இளையோரின் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராட்டு!

Saturday, May 8th, 2021
கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளப்படுகின்ற நவீன முறையிலான நெல் நாற்று நடப்படும் செயற்பாட்டை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நஞ்சற்ற விவசாய முயற்சியில் யாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள்!

Saturday, May 8th, 2021
கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் நான்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட பட்டதாரிகள் இணைந்து நெல் வேளாண்மைக்கு ஏற்றவாறும் நாட்டின் அந்நிய செலவினத்தை குறைத்து நஞ்சற்ற... [ மேலும் படிக்க ]

மன்னார், பள்ளிக்குடாவில் இறங்குதுறை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Friday, May 7th, 2021
மன்னார், பள்ளிக்குடா பிரதேசத்தில் கடற்றொழிலாளர்களிற்கான இறங்குதுறை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறங்குதுறை இன்மையினால் எதிரகொள்ளும்... [ மேலும் படிக்க ]

அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று பிரதமர் தலைமையில் ஆரம்பம்!

Friday, May 7th, 2021
இரத்தினபுரி அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மஹிந்த ராபஜக்ஷ தலைமையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, வரையறுக்கப்பட்டவர்களின்... [ மேலும் படிக்க ]

எமது ஆட்சியில் அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம் – அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!

Friday, May 7th, 2021
எமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகளே காணப்படுகிறன – பொதுமக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமென மாவட்ட கொரோனா செயலணி வலியுறுத்து!

Friday, May 7th, 2021
யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட கொரோனா செயலணி வலியுறுத்தியுள்ளது. யாழ்.... [ மேலும் படிக்க ]

பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி – 50 இலட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தயாராகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தெரிவிப்பு!

Friday, May 7th, 2021
இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி... [ மேலும் படிக்க ]

தமிழக மக்கள் மகிழ்வுடன் வாழும் நீதி ஆட்சி மலர வேண்டும் – தமிழக முதலமைச்சருக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Friday, May 7th, 2021
ஈழத் தமிழ் மக்களின் நன்றிக் கடனுக்கு உரித்தான தமிழக மக்கள் நீடித்த மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழும் நீதி ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]