Monthly Archives: May 2021

நாடாளுமன்ற ஊழியருக்கு கொரோனா தொற்று – குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கூடும் என பொதுச் செயலாளர் அறிவிப்பு!

Monday, May 17th, 2021
இலங்கை நாடாளுமன்ற துணை செயலகத்தின் ஊழியர் மற்றும் நாடாளுமன்ற வரவேற்பாளரான பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

பொருளாதார ரீதியான அபிவிருத்தி சகல மட்டங்களுக்கும் பரவ வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் எதிர்பார்ப்பு!

Monday, May 17th, 2021
பொருளாதார ரீதியான எமது மக்களின் அபிவிருத்தி என்பது சகல பிரதேசங்களுக்கும் - அனைத்து தரப்பினருக்கும் ஆறுபோல் பரவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் அசமந்தப்போகே நாடு இன்று பாரிய அபாயத்தைச் சந்திக்க நேரிடக காரணம் – இராணுவ தளபதி குற்றச்சாட்டு!

Sunday, May 16th, 2021
பொதுமக்களின் அசமந்தப்போக்கின் காரணமாகவே 'புத்தாண்டுக் கொத்தணி' உருவாகி நாடு இன்று அபாயத்தைச் சந்தித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள கொரோனாத் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்ள உதவுங்கள் – இலங்கையின் செல்வந்தர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி கோரிக்கை!

Sunday, May 16th, 2021
கொரோனா நோயாளிகளுக்கான வைத்தியசாலைகளில் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கையிலுள்ன செல்வந்தர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பொற்றுக்கொள்ள இலங்கை கடும் முயற்சி – இங்கிலாந்து சாதகமான பதிலளித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021
இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பொற்றுக்கொள்வதற்கான இலங்கை மேற்கொண்டுவந்த இலங்கையின் முயற்சிக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 145 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

Sunday, May 16th, 2021
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 6 நாட்களாக இஸ்ரேல்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Sunday, May 16th, 2021
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்புகள் குறித்த உயர்மட்டக்... [ மேலும் படிக்க ]

கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு – மூன்றாவது நாழும் முற்றாக முடங்கிய நிலையில் இலங்கை!

Sunday, May 16th, 2021
நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் முழுமையாக நடைமுறையில் இருந்துவருகின்றது.. கொரோனா பரவலை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனாவால் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதழிகமானோர் பாதிப்பு : 941 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரையில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இந்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 941ஆக... [ மேலும் படிக்க ]

விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனது – சட்டமா அதிபர் அறிவிப்பு!

Sunday, May 16th, 2021
விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனதாக சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]