Monthly Archives: May 2021

சீரற்ற காலநிலை : 9 மாவட்டங்களுக்கு பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Sunday, May 16th, 2021
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை,புத்தளம், கண்டி... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திரம் பெற்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க அனுமதி – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021
மொத்த விற்பனையாளர்கள், புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் அவசியமான நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இலங்கையை அச்சுறுத்தும் கோரோனா – 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 க்கும் அதிகமான மரணங்கள் பதிவு!

Sunday, May 16th, 2021
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் 400 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 317 மரணங்கள் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில்... [ மேலும் படிக்க ]

‘டவ் தே’ அதிதீவிர புயலாக வலுப்பெற்றது!

Sunday, May 16th, 2021
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம்  அறிவித்துள்ளது. டவ்-தே புயல் மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி... [ மேலும் படிக்க ]

விண்வெளி ஆய்வில் சீன விண்கலம் புதிய சாதனை!

Sunday, May 16th, 2021
ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா அனுப்பிய விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும்... [ மேலும் படிக்க ]

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பானது – தொற்று நோயியல் பிரிவின் பிரதானி தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021
கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்பானதாகும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

நாளை அதிகாலையுடன் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னரும் இறுக்கமான நடைமுறை தொடரும் – ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை!

Sunday, May 16th, 2021
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. கொவிட் பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக கடந்த வியாழன்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குங்கள் – சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோருகிறது இலங்கை!

Sunday, May 16th, 2021
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு உதவி வழங்கும் நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதச நாடுகளிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021
கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கலில் இதுவரை... [ மேலும் படிக்க ]

மானிட பண்பியல்புகளை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை கொரேனா புகட்டியுள்ளது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021
பன்மைத்துவத்தை புரிதலுடன் ஏற்று நாம் வாழும் கூட்டிருப்பே மானிடத்தின் அர்த்தம் என்பதை கோவிட் பரவல் உணர்த்தி நிற்கின்றது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின்... [ மேலும் படிக்க ]