கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021

கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கலில் இதுவரை இடம்பெற்ற தவறுகளை திருத்திக்கொண்டு நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுடன் நெருங்கிப் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டியது அவசியம் - அமைச்சர் விமல் வீ...
முடக்கப்பட்ட புங்குடுதீவு பகுதியில் பரீட்சைகள் நடைபெறும் - மேற்பார்வையாளர்களுக்கு விசேட பாதுகாப்பு உ...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் - ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மீ...