Monthly Archives: May 2021

பொருட்களின் விலை அதிகரிக்க இடமளிக்கப்பட மாட்டாது – வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதி!

Monday, May 17th, 2021
பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை எந்தவிதமான தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்கும் பொறிமுறைக்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு கிடைத்துவருவதாக வர்த்தகத்துறை... [ மேலும் படிக்க ]

கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் பேருந்து சேவைகள் முன்னெடுப்பு – இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர்!

Monday, May 17th, 2021
அத்தியாவசிய பயணிகளுக்காக கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு இன்றையதினம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா – சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன்!

Monday, May 17th, 2021
வட மாகாணத்தில் நேற்றையதினம் 55 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை... [ மேலும் படிக்க ]

இன்று பல இடங்களில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் !

Monday, May 17th, 2021
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, ஊவா,... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களின் தேவைக்காக மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து சேவை – இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவிப்பு!

Monday, May 17th, 2021
தற்போதைய சூழ்நிலையில், அரச மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களின் போக்குவரத்து தேவைக்காக மட்டும் மாகாணங்களுக்கிடையில் இன்றுமுதல் சில பேருந்துகள் சேவையில்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேச நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு!

Monday, May 17th, 2021
வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேசத்தை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப் பிரதேசத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பில் மேற்கொள்ளப்படக்கூடிய... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் உயிரிழப்பு!

Monday, May 17th, 2021
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 55 பேருக்குக் கொரோனா தொற்று – முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலையில் 20 பேர் பாதிப்பு!

Monday, May 17th, 2021
வடக்கில் மேலும் 55 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின்... [ மேலும் படிக்க ]

மேலும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு – சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல்!

Monday, May 17th, 2021
நாட்டில் நேற்று இரண்டாயிரத்து 275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 63 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

தளர்த்தப்பட்டது பயணத்தடை – கடும் இறுக்கமான கட்டுப்பாடுகள் தொடருமென இராணுவத் தளபதி அறிவிப்பு!

Monday, May 17th, 2021
நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டது. இருந்தபோதிலும் இன்றுமுதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நாளாந்தம்... [ மேலும் படிக்க ]