Monthly Archives: May 2021

அதிக நேரம் பணியாற்றுவது உயிராபத்தை ஏற்படுத்தும்! – உலக சுகாதார ஸ்தாபனம்

Monday, May 17th, 2021
ஒருவாக்காலப் பகுதியில் நபரொருவர் நீண்ட நேரம் வேலை செய்வது உயிராபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துகள் – போக்குவரத்து குற்றங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க புதிய செயலி அறிமுகம்!

Monday, May 17th, 2021
இன்றுடன் ஆரம்பமாகும், உலக வீதி விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெறும் வகையிலான... [ மேலும் படிக்க ]

காசாவில் ஒரே நாளில் மூன்று கட்டிடங்கள் தரை மட்டம்; 42 பேர் பலி, பலர் காயம்!

Monday, May 17th, 2021
யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுடனான மோதல் சீற்றமடையும் என்பதை... [ மேலும் படிக்க ]

செல்பி மோகத்தால் பறிபோன ஏழு உயிர்கள் – இந்தோனேசியா ஜாவா தீவில் சம்பவம்!

Monday, May 17th, 2021
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் செல்பி எடுக்க முயன்றதால் படகு கவிழ்ந்து ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் 20 பேர் பயணம்... [ மேலும் படிக்க ]

உலகளவில் 16.37 கோடியை கடந்துள்ள கொரோனா பாதிப்பு…!

Monday, May 17th, 2021
முழு உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் அதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர்... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உயர் நீதிமன்ற வியாக்கியானம் நாளை அறிவிப்பு!

Monday, May 17th, 2021
நாடாளுமன்ற அமர்வு நாளை செவ்வாய்க்கிழமைமுதல் வியாழக்கிழமைவரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இடம்பெறவுள்ளது. அமர்வின் போது துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு பிரேரணை... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள தவறினால் கடும் நடவடிக்கை – கோவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Monday, May 17th, 2021
பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வரும் மக்களிடம் மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என் இராணுவத்... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் விசேட கண்காணிப்பின் தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு!

Monday, May 17th, 2021
தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலதிக தீர்மானம் நாளை 18 ஆம் திகதி எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. நேற்றைய PCR... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் வலைத்தளங்கள் ஊடுருவல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து – எச்சரிக்கிறது கணனி தயார்நிலை ஒருங்கிணைப்பு மையம்!

Monday, May 17th, 2021
இலங்கையில் வலைத்தளங்கள் ஊடுருவல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாக கணணி தயார்நிலை ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இணையத்தின் ஊடாக பொது பயன்பாடுகளை... [ மேலும் படிக்க ]

அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடப்படும் – இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு!

Monday, May 17th, 2021
அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசிகள் குறித்த முக்கிய அறிவிப்பை சீனா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]