Monthly Archives: May 2021

மேலும் 3 பொலிஸ் பிரிவுகள் இன்று முடக்கப்பட்டன – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Tuesday, May 18th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய 3 பொலிஸ் அதிகார பிரிவுகள், நேற்றிரவு 11 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி... [ மேலும் படிக்க ]

PCR பரிசோதனை அறிக்கையில் தாமதம் என பலரப்பினராலும் குற்றச்சாட்டு!

Tuesday, May 18th, 2021
கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக நடத்தப்படும் PCR பரிசோதனைகளின் அறிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் கையளிப்பதில் தாமதம் நிலவுவதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டு... [ மேலும் படிக்க ]

19 கொரோனா மரணங்கள் பதிவு!

Tuesday, May 18th, 2021
நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் நேற்றறையதினம் உறுதிப்படுத்தப்பட்டன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது. பொரலஸ்கமுவ, மெதகீபிய, வஸ்கடுவ,... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Tuesday, May 18th, 2021
வடக்கு மாகாணத்தில்   கடமையாற்றுகின்ற ஆயுர்வேத வைத்தியர்கள் உட்பட  சுகாதார சேவையுடன் சம்மந்தப்பட்டிருக்கின்ற அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல் – இராணுவ தளபதி அறிவிப்பு!

Monday, May 17th, 2021
21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை... [ மேலும் படிக்க ]

இலங்கைத்தீவில் வாழும் இந்துக்களுக்கு சுபீட்சமான சூழல் உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!

Monday, May 17th, 2021
நாட்டில் சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்க நெறியான சமூகம் ஒன்றினை உருவாக்குவது எமது பிரதான இலக்காகும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச  அந்த இலக்கை அடைவதற்கு புத்த... [ மேலும் படிக்க ]

சமூகங்களின் தொடர்ச்சியான இயங்குநிலைக்கு தகவல் தொடர்பு ஆற்றும் பணி மிகப்பெரியது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Monday, May 17th, 2021
மனித தொடர்பாடலுக்கும் சமூகங்களின் தொடர்ச்சியான இயங்குநிலைக்கும் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்கள் ஆற்றுகின்ற பாரிய பங்களிப்பை, கோவிட் நெருக்கடி காலமானது தெளிவாக... [ மேலும் படிக்க ]

வெசாக் அலங்காரங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக்கை முற்றாக தவிர்க்கவும் – சுற்றாடல் அமைச்சு கோரிக்கை!

Monday, May 17th, 2021
வெசாக் தினத்தை முன்னிட்டு இடம்பெறக்கூடிய அலங்கார செயற்பாடுகளின்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை முற்றாக தவிர்க்குமாறு பொதுமக்களிடம், சுற்றாடல் அமைச்சு... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்றுவாரங்களே மிகவும் தீர்க்கமானவை – போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Monday, May 17th, 2021
நாடளாவிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும்; அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என எச்சரித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அவசியமான... [ மேலும் படிக்க ]

15 நாட்களில் 430 டெங்கு நோயாளிகள் பதிவு !

Monday, May 17th, 2021
கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் 430 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த நோயாளிகளில் (150) பெரும்பான்மையானவர்கள் கொழும்பு... [ மேலும் படிக்க ]