Monthly Archives: May 2021

மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021
பெருந்தோட்டப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

துறைமுகநகர சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபையில் சபாநாயகர் அறிவித்தார்!

Tuesday, May 18th, 2021
துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு – மிக விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, May 18th, 2021
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா தொற்று – 19 பேர் மரணம் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொரோனா பரவுவது மிகக் குறைவு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

Tuesday, May 18th, 2021
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொரோனா பரவுவது மிகக் குறைவு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆங்கில... [ மேலும் படிக்க ]

24, 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு!

Tuesday, May 18th, 2021
எதிர்வரும் திங்கள் 24 ஆம் திகதி மற்றும் செவ்வாய் 25 ஆம் திகதி ஆகிய இரு தினங்களும் அரச விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. குறித்த அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீனர்களுக்கு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – பிரதமர் மஹிற்த ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, May 18th, 2021
பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்  என வலியுறுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ”இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெறும் மோதலால்... [ மேலும் படிக்க ]

அடுத்த 10 நாட்களும் பயணங்களை முற்றாக நிறுத்திக்கொள்ளுங்கள் – பொது மக்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Tuesday, May 18th, 2021
தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அன்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரம் வெசாக் பண்டிகை முடியும்வரை... [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவாக தடுப்பூசி விநியோகிக்குமாறு ஜீ-7 நாடுகளிடம் யுனிசெப் கோரிக்கை!

Tuesday, May 18th, 2021
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவாக கொவிட் 19 தடுப்பூசிகளை விநியோகிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப், ஜீ - 7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

வரும் செவ்வாயன்று ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021
இலங்கைக்கு ரஷ்யாவிடமிருந்து ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன. அத்துடன் அடுத்த செவ்வாய்கிழமை இவை இலங்கைக்கு கிடைக்கும் என்று இராஜாங்க... [ மேலும் படிக்க ]