Monthly Archives: May 2021

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் – நாடாளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை!

Wednesday, May 19th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 10 நாள்களில் 10 ஆயிரம் கட்டில்கள் திட்டம் – வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, May 18th, 2021
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பத்து நாட்களில் பத்தாயிரம் கட்டில்கள் திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் உருவாக்கப்பட்ட 165  கட்டில்களை கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

ஜம்போ ஒக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு!

Tuesday, May 18th, 2021
கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக 1,000 “ஜம்போ ஒக்சிஜன்” சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அவற்றை விரைவில் நாட்டுக்கு கொண்டுவர... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 21 ஆம் திகதி அரச பணியாளர்களுக்கான இம்மாத கொடுப்பனவு வழங்கப்படும் – நிதியமைச்சின் செயலாளர்!

Tuesday, May 18th, 2021
அரச பணியாளர்களுக்கான இம்மாத கொடுப்பனவை உரிய தினத்துக்கு முன்னதாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரச ஊழியர்களுக்கான இம்மாத கொடுப்பனவு, எதிர்வரும் 21 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிகள் – பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி – மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021
கர்ப்பினி தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் விசேட... [ மேலும் படிக்க ]

உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது!

Tuesday, May 18th, 2021
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் டவ்தே சூறாவளியால் 14 பேர் பலி!

Tuesday, May 18th, 2021
இந்தியாவில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ சூறாவளி காரணமாக மராட்டியம் மற்றும் கர்நாடகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே சூறாவளி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி... [ மேலும் படிக்க ]

போர் விமானங்கள் குண்டு மழை – காசா நகர் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது இஸ்ரேல் ராணுவம்!

Tuesday, May 18th, 2021
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியதை தொடர்ந்து அங்கு போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறோம் – நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021
30 வருட பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் என்று தெரிவித்துள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டில் சுபீட்சமான... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் சில உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல்!

Tuesday, May 18th, 2021
இலங்கையின் முக்கிய 3 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட... [ மேலும் படிக்க ]