Monthly Archives: May 2021

சீதுவையில் நிர்மாணிக்கப்பட்ட கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி!

Wednesday, May 19th, 2021
சீதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை மத்திய நிலையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டுள்ளார். பிரன்டிக்ஸ் நிறுவனம் வழங்கிய கட்டிடம் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி – உலக சுகாதார அமைப்பின் தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
சில நாடுகளுக்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம் தெரிவித்துள்ளார். குறிப்பாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளைக் பெற்றுக்கொள்ள இலங்கை நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
கொரோனா தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, தடுப்பூசிகளை வழங்குமாறு இலங்கையும் அமெரிக்காவிடம் கோரியுள்ளது. இலங்கையில் தடுப்பூசிகளின் தேவை... [ மேலும் படிக்க ]

35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வருகை – அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்திய விமானமொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. புதுடெல்லியில் இருந்து வருகைதந்துள்ள ஏர் இந்தியா விமான சேவைக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – மேலும் 137 பேருக்குக் தொற்றுறுதி – ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, May 19th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட வீடுகளை பூர்த்திசெய்ய நிதியுதவி – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பரிந்துரை!

Wednesday, May 19th, 2021
குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நிதியுதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிகை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் எதுவும் நாட்டில் தற்போது இல்லை – வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் உள்ளதாக கண்டறியப்பட்ட  தேங்காய் எண்ணெய் அனைத்தும் இலங்கையிலிருந்து மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

சுய பொருளாதாத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முழுமையாக அக்கறை செலுத்தி வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் இன்னும் சில வருடங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கப் போகின்றது. இந்தச் சவாலுக்கு உலக நாடுகள் அனைத்துமே... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் அறிவிப்புக்கு சீனா வரவேற்பு!

Wednesday, May 19th, 2021
உலக நாடுகளுக்கு 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பை சீனா வரவேற்றுள்ளது. உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்களிடம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது – ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

Wednesday, May 19th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]