Monthly Archives: May 2021

மீனவர்கள்,விவசாயிகள் தங்கள் தொழில்களை மேற்கொள்வதில் எவ்வித தடையும் இல்லை – பொலிஸார அறிவிப்பு!

Saturday, May 22nd, 2021
இன்று இரவு 11 மணிமுதல் பயணக்கட்டுப்பாடு  விதிக்கப்பட்டபோதிலும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் தொழில்களை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என பொலிஸ் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தருத்தரப்பட வேண்டும் – அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை!

Saturday, May 22nd, 2021
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள தாதியர்களது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலின் உச்சத்தில் இலங்கை – ஒரே நாளில் 44 கொவிட் மரணங்கள் பதிவு!

Saturday, May 22nd, 2021
நாட்டில் கடந் 24 மணிநேரத்தில் 44 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவை பணிப்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது!

Saturday, May 22nd, 2021
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில்  423 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் அஜித்ரோஹன... [ மேலும் படிக்க ]

25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இறுக்கமான பயணக்கப்பட்டுப்பாடு – விவசாயம் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என துறைசார் அமைச்சுக்கள் தெரிவிப்பு!

Saturday, May 22nd, 2021
நாட்டில் 21 ஆம் திகதி 11 மணிமுதல்  நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரும் என... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் காலாண்டுப் பகுதிக்குள் எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படமாட்டாது – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!

Saturday, May 22nd, 2021
எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்படும் என்ற செய்தியில் எந்த உண்மையும் கிடையாது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Saturday, May 22nd, 2021
நாட்டினை 14 நாட்களுக்கு முடக்கவுள்ளதாக வெளியான செய்தியை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார். அதேநேரம் இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும்... [ மேலும் படிக்க ]

27 ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது!

Saturday, May 22nd, 2021
நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் 21... [ மேலும் படிக்க ]

31 ஆம் திகதி நள்ளிரவுவரை அனைத்து விமான சேவைகளும் இரத்து – சிவில் விமான சேவைகள் அதிகார சபை!

Saturday, May 22nd, 2021
இன்றுமுதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவுவரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா... [ மேலும் படிக்க ]

கொழும்பு சர்வதேச நிதி நகரம் – எதிர்கால இலங்கையின் செழிப்பில் ஓரு மகத்தான திருப்புமுனை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 21st, 2021
கொழும்பு துறைமுக நகரமானது எதிர்கால இலங்கையின் பொருளாதாரத்தை செழிப்படையச் செய்யும் ஒரு மகத்தான திருப்புமுனையாகவே இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]