தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது!
Saturday, May 22nd, 2021நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாட்டில் இதுவரையில் 11 ஆயிரத்து ,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வர்த்தக போரை தொடங்க வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும்'
20 ஆவது திருத்ததை விமர்சிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் தங்கள் தவறுகளை மறைக்க முயல்கின்றன - அமைச்சர் ந...
நஸ்டத்தில் இயங்கும் தபால் திணைக்கம் - வெளியானது மத்திய வங்கி அறிக்கை!
|
|