Monthly Archives: May 2021

நேற்றும் இதுவரையில் 2,906 பேருக்கு கொரோனா!

Sunday, May 23rd, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 761பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவை மிரட்டும் கறுப்பு பூஞ்ஞை நோய் இலங்கையிலும் கண்டுபிடிப்பு!

Sunday, May 23rd, 2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைகள் திருப்பியனுப்ப கூடாது – பிரதிபொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Sunday, May 23rd, 2021
ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைகள் திருப்பியனுப்ப கூடாது பிரதிபொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: மேலும் 44 பேர் உயிரிழப்பு!

Sunday, May 23rd, 2021
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மன்னார், ஹொரணை, கல்பாத, அநுராதபும், கண்டி, பேருவளை,... [ மேலும் படிக்க ]

வடக்கின் வளங்களை அந்தப் பிரதேச கடற்றொழிலாளர்களே பூரணமாக பயன்படுத்த நடவடிக்கைமேற்கொள்ளப்படுகிறது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 22nd, 2021
வடக்கில் இருக்கின்ற வளங்களையும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளையம் அந்தப் பிரதேசத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களே பூரணமாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

யாழ். கடல் நீரேரியிலும் உருவாகிறது கடலட்டைப் பண்ணை!

Saturday, May 22nd, 2021
யாழ். நகரை அண்டிய கடல் நீரேரிப்பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்றவர்களின் விண்ணப்பங்களை ஆராய்ந்து உடனடியாக வேலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கொறோனாவினால் பாதிக்கப்படும் சிவாச்சாரியர் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Saturday, May 22nd, 2021
கொறோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற இந்துச் சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம்... [ மேலும் படிக்க ]

சுத்தமான குடிநீர் பெற்றுத்தாருங்கள் என்றே மக்கள் எம்மிடம் கோருகின்றனர் – எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை – பிரதமர் மஹிந்த உறுதி!

Saturday, May 22nd, 2021
நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் அனைத்து மக்களுக்கும் பெற்றுத்தருவோம் என... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் இதுவரை 501 பேருக்கு கொரோனா தொற்று!

Saturday, May 22nd, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியுடன் இதுவரை முல்லைத்தீவில் 501 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு கொரோனா... [ மேலும் படிக்க ]

27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில், பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாது – துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!

Saturday, May 22nd, 2021
இன்றுமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை பயணிகள் ரயில்கள் எதுவும் சேவைகளில் ஈடுபடாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சரக்கு மற்றும் எரிபொருட்களை எடுத்துச்செல்லும் ரயில்கள்... [ மேலும் படிக்க ]