Monthly Archives: May 2021

நாட்டில் நேற்றைய தினம் 2,959 பேருக்கு கொவிட் தொற்று உறுதி – சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Monday, May 24th, 2021
நாட்டில் நேற்றையதினம் 2 ஆயிரத்து 959 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் வெளிநாடுகளிலிருந்து நாடு... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணைகள் சிறுதொழிலாளர்களுக்கு இடையூறாக அமையாது – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Sunday, May 23rd, 2021
பாரம்பரியமான தொழில் முறைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற சிறு தொழிலாளர்களைப் பாதிக்காத வகையிலேயே கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி குருதி வழங்கலாம் – தேசிய குருதிப் பரிமாற்ற சேவை அறிவிப்பு!

Sunday, May 23rd, 2021
நடமாடும் குருதி முகாம்கள் செயற்படுத்தப்படாமையினால் போதுமான குருதி இருப்புக்களை பராமரிப்பதில் தேசிய குருதி பரிமாற்று சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்தாக... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் : இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Sunday, May 23rd, 2021
தற்போது நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து முடிவு செய்ய மே 25, 26 அல்லது 27ஆம் திகதிகளில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்கள் நடைபெறும் என இராணுவத் தளபதி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

பத்திக் வெசாக் கூடு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவால் பிரதமரிடம் வழங்கி வைப்பு!

Sunday, May 23rd, 2021
கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்தவாறு வெசாக் பண்டிகையை கொண்டாடும் பக்தர்களுக்காக பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

பொருளாதார வளம்மிகு பிரதேசமாக தீவகம் உருவாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, May 23rd, 2021
தீவக பிரதேசங்களில் கடலட்டை பண்ணைகளை அமைப்பதில் உள்ளூர் மக்களுக்கே  முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளி முதலீட்டாளர்களுக்கும்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பே கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறை – யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி வலியுறுத்து!

Sunday, May 23rd, 2021
அனைத்துப் பொதுமக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியுமென யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா... [ மேலும் படிக்க ]

நடைமுறையில் எந்தவித தளர்வுப்போக்கும் ஏற்படுத்தப்பட மாட்டாது – இராணுவத் தளபதி உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, May 23rd, 2021
எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு அன்று இரவு 11 மணிமுதல் மீண்டும் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என்பதில் எவ்வித... [ மேலும் படிக்க ]

சஞ்சய் ராஜரட்ணம் இவ்வாரம் புதிய சட்டமா அதிபராக பதவியேற்பார்!

Sunday, May 23rd, 2021
பதில் மன்றாடியர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் இந்த வாரம் புதிய சட்டமா அதிபராக  பதவியேற்கவுள்ளார். அவரை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவை... [ மேலும் படிக்க ]

ஒரு வாரத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்று : 250க்கும் அதிகமான மரணங்களும் பதிவு!

Sunday, May 23rd, 2021
நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]