Monthly Archives: May 2021

மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் பிரதமருடன் சந்திப்பு!

Friday, May 21st, 2021
நாட்டின் பொருளாதாரம் குறித்து தீர்மானித்தல் மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான கலந்துரையாடல் நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

நான் யார் என்பதை எனது மக்கள் நன்கு அறிவார்கள் – வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர் நியமனம் தொடர்பில் நடந்தது இதுவே – அமைச்சர் டக்ளஸ் விளக்கம்!

Friday, May 21st, 2021
சுகாதார தொண்டர் நியமனத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என்பது போலவும் ஏனையவர்களது முயற்சிகளில் நான் அரசியல் ஆதயம் தேடுவதற்கு முயற்சிப்பது போன்றும் ஒரு சில ஊடகங்கள் தமது சுயநல... [ மேலும் படிக்க ]

மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Friday, May 21st, 2021
நாட்டில் கொரோனா பாதிப்பும், மரணங்களும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மேலும் 38 பேர் பலி!

Friday, May 21st, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, இலங்கையில் 1,089 பேர் இதுவரை... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் 4764 பேர் தனிமைப்படுத்தலில்!

Friday, May 21st, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 236 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து  764 பேர் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் அறிக்கையிட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கப்பலொன்றில் தீப்பரவல் !

Friday, May 21st, 2021
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சட்டமா அதிபராகும் தமிழர்!

Friday, May 21st, 2021
பதில் மன்றாடியார் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபராக செயற்பட்ட தப்புல டி... [ மேலும் படிக்க ]

இன்று இரவுமுதல் நாடளாவிய ரீதியில் பயணத் தடை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, May 21st, 2021
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு வசதியாக மீண்டும் இன்று இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிக்கப்படுவதாக கொரோனா... [ மேலும் படிக்க ]

புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையுடன் ஒன்றுபட வேண்டும் – உலக நாடுகளுக்க ஜனாதிபதி அழைப்பு!

Friday, May 21st, 2021
கொரோனா தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகளை கருத்திற் கொண்டு, ஆசிய பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் உறவுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம்... [ மேலும் படிக்க ]

துறைமுக நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வாருங்கள் – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Friday, May 21st, 2021
கொழும்பு துறைமுக நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில்... [ மேலும் படிக்க ]