இலங்கையில் மேலும் 38 பேர் பலி!
Friday, May 21st, 2021இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, இலங்கையில் 1,089 பேர் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 154,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 123,532 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனியார் மருத்துவக் கல்லூரியை அகற்ற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஜோசப் ஸ்ராலின்
80 இலட்சம் ரூபா பணம் கொள்ளை: நான்கு அதிகாரிகள் கைது!
கடவுச் சீட்டை வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரி...
|
|