Monthly Archives: May 2020

நாளை தேர்தல்கள் ஆணைக்குழு – கட்சிகளின் செயலாளர்கள் இடையே விசேட சந்திப்பு!

Friday, May 1st, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (2) முற்பகல்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது – எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி அறிவிப்பு!

Friday, May 1st, 2020
கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவித்துள்ளார் என எதிர்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கொரோனா தொற்றால் 35 ஆயிரம் பேர் பாதிப்பு!

Friday, May 1st, 2020
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 இலட்சமாக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 02 இலட்சத்து 33... [ மேலும் படிக்க ]

நடுகடலில் விமானம் விபத்து – ஒருவர் பலி ஐவரை காணவில்லை!

Friday, May 1st, 2020
கனேடிய விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று மத்திய தரைக்கடல் பகுதியில் விழுந்து நொருங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் நே்றறு முன்தினம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனாவின் தீவிர தாக்கம் வலுவிழந்து வருகின்றது – இரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
இலங்கையில் கொரோனா வைரஸின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து வருவதாக இரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

பாணின் விலையை 3 ரூபாவால் அதிகரிக்க யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மகேசன் அனுமதி – இன்றுமுதல் நடைமுறை!

Friday, May 1st, 2020
யாழ் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவுக்கு பிறிமா நிறுவனத்தால் வழங்கப்பட்ட 3 ரூபாய் விலைக்கழிவு... [ மேலும் படிக்க ]

நாட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராயவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
கொரோனா தொற்று காரணமாக நாட்டின் அனைத்து துறைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலைமை குறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.... [ மேலும் படிக்க ]

கொழும்பு டிக்கோவிற்ற துறைமுக செயற்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் அதிகாரிகள் ஆராய்வு!

Friday, May 1st, 2020
கொழும்பு டிக்கோவிற்ற துறைமுகத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் அதிகாரிகள் நேரடியாக சென்று அவதானித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரு வாரத்தில் 338 பேருக்கு கொரோனா தொற்று – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுடன் 338 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை – சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]