இந்தியாவில் கொரோனா தொற்றால் 35 ஆயிரம் பேர் பாதிப்பு!

Friday, May 1st, 2020

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 இலட்சமாக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 02 இலட்சத்து 33 ஆயிரமாகவும் உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இந்நதியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்துள்ளது.

Related posts: