Monthly Archives: April 2018

ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் – தென்னிலங்கை அரசியலில் புதிய திருப்பம்!

Monday, April 2nd, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக செய்திள்... [ மேலும் படிக்க ]

மே மாதத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைப்பு!

Monday, April 2nd, 2018
கல்வியியல் கல்லூரிகளுக்கு மே மாதத்தில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நேர்முகப் பரீட்சைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இம்முறை... [ மேலும் படிக்க ]

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள்!

Monday, April 2nd, 2018
இன்று முதல் கடந்த வாரம் வெளியான கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம்அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் உலக யுத்த கால கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்பு!

Monday, April 2nd, 2018
இரண்டாவது உலக யுத்தத்தின் போது திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றை இலங்கை கடற்படை நீர்மூழ்கிப்... [ மேலும் படிக்க ]

விமான நிலையத்தில் ஆர்பாட்டம் – மேலதிக படையினர் பாதுகாப்பு பணியில்..!

Monday, April 2nd, 2018
கட்டுநாயக்காவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் கடமைபுரியும் பணியாளர்கள் தற்பொழுது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த... [ மேலும் படிக்க ]

பொலிஸாரினால் கொழும்பு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

Monday, April 2nd, 2018
பொலிஸ் தலைமையகத்தினால் புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பு செல்பவர்களுக்குப் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை, மகரகம, நுகேகொட உட்பட்ட மற்றும் அதற்கு அருகில் உள்ள... [ மேலும் படிக்க ]

பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி மையம்!

Monday, April 2nd, 2018
விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சீன விண்வெளி ஆய்வு மையமான டியாங்காங் 1 தெவ் பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது. சீனா 2011-ஆம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப்... [ மேலும் படிக்க ]

இரு பேருந்துகள் கோர விபத்து: குவைத்தில் 15 பேர் பலி!

Monday, April 2nd, 2018
குவைத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தெற்கு குவைத் நகரில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய்... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் பெண் படுகொலை – திட்டமிட்ட செயலா என பொலிஸார் விசாரணை!

Monday, April 2nd, 2018
வடமராட்சி கிழக்கு அம்பனைப் பகுதியில் இளம் பெண் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது முறையாகவும் யாழ். போதனா வைத்தியசாலையில் கண்டற்கழலை நோய்க்கான நவீன சத்திரசிகிச்சை வெற்றி!

Monday, April 2nd, 2018
தொண்டையில் ஏற்படும் கண்டற்கழலை நோய்க்கான நவீன சத்திரசிகிச்சையானது இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக... [ மேலும் படிக்க ]