ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் – தென்னிலங்கை அரசியலில் புதிய திருப்பம்!
Monday, April 2nd, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக செய்திள் வெளியாகியுள்ளன.
இதன்போது , பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் , ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.
இதேவேளை , இந்த சந்திப்பை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
நீர்த்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
5000 ரூபா கொடுப்பனவு கூட வழங்கப்படவில்லை: தனியார் பேருந்து ஊழியர்கள் நிலை மிக மோசமாக மாறுகின்றது - ய...
போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க ...
|
|