Monthly Archives: April 2017

அணித் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் !

Monday, April 24th, 2017
இங்கிலாந்திலும் வேல்ஸிலும் இடம்பெறவுள்ள செம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாமின்... [ மேலும் படிக்க ]

தெங்கு அறுவடை 10 சதவீதத்தினால் வீழ்ச்சி – தெங்கு உற்பத்திச் சபை தலைவர்

Monday, April 24th, 2017
நாட்டின் வறட்சியின் காரணமாக தெங்கு அறுவடை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது என்று தெங்கு உற்பத்திச் சபை தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார். தெங்கு உற்பத்தி அறுவடை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை!

Monday, April 24th, 2017
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் ஆகக்கூடிய பெறுபேறுகளைப் பெற்று உயர்தர கல்வியைத் தொடர்வதற்காக தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சில பாடசாலைகளில் அதற்கான நேர்முகப்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் பூட்டு!

Monday, April 24th, 2017
திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் நாடு தழுவிய வேலை நிறுத்த... [ மேலும் படிக்க ]

மேத்யூஸ் – சந்திமல் குறித்தும் சங்காவிடமிருந்து விசேட கருத்து!

Monday, April 24th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியினது ஆட்ட முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண போட்டி... [ மேலும் படிக்க ]

GSP+ வரிச்சலுகையை இழக்கும் அபாயம்!

Monday, April 24th, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 52 உறுப்பினர்களைக் கொண்ட... [ மேலும் படிக்க ]

இலங்கை இந்திய பிரதமர்கள் எதிர்வரும் புதன்கிழமை சந்திப்பு!

Monday, April 24th, 2017
இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கிடையில் காணப்படும் தொடர்புகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டார். இதன் போது பிரதமர் கருத்து தெரிவிக்கையில் - இந்தியாவும்,... [ மேலும் படிக்க ]

பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு -அமைச்சர் ரவி கருணாநாயக்க!

Monday, April 24th, 2017
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் தற்கொலை செய்து கொள்ள முயற்சி -மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Monday, April 24th, 2017
அரசாங்கம் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கின்றது என கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… பொதுமக்களை அச்சுறுத்தி அவர்கள் மீது அழுத்தங்களை... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகத்திற்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது…

Sunday, April 23rd, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொதுச்சபைக் கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது. கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]