தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை!
Monday, April 24th, 2017க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் ஆகக்கூடிய பெறுபேறுகளைப் பெற்று உயர்தர கல்வியைத் தொடர்வதற்காக தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சில பாடசாலைகளில் அதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது நடைபெறுகிறது.
சில தேசிய பாடசாலைகளில் இதற்கான நேர்முகப் பரீட்சைகள் இரண்டாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பமாகும் காலப்பகுதியின் பின்னர் நடைபெறுமென்று தேசிய பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்தார். உயர்தர வகுப்புக்களில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணி ஜுன் மாதத்தில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
Related posts:
தேர்தல் பிற்போட்டால் சட்ட நடவடிக்கை: பவ்ரல்
3 000 உதவி ஆசிரியர்களுக்கே நியமனம் வழங்கக் கோரிக்கை - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!
பிரதமராக பதவியேற்ற சில மணி நேரத்தில் ரிஷி சுனக் எடுத்த அதிரடி நடவடிக்கை - துணைப் பிரதமரும் மாற்றம்!
|
|