செயலாளர் நாயகத்திற்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது…

Sunday, April 23rd, 2017

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொதுச்சபைக் கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது.

கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது இதுவரை விடுவிக்கப்படாத மக்களது காணிகள் தொடர்பாகவும் அரச தொழில் வாய்ப்பை பெற்றுத்தரக்கோரி தொடர்ச்சியாக போராடிவரும் வேலையற்ற பட்டதாரிகளது போராட்டம் தொடர்பாகவும் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள்   செயலாளர் நாயகத்துடன் விரிவாக கலந்துரையாடினர்.

மேலும் அக்கலந்துரையாடலில் மேதின நிகழ்வுகள் தொடர்பாகவும் கட்சியின் யாழ்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் விளக்கமளித்தார்.

Related posts:

இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்க...
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை அமுல்ப்படுத்துங்கள் - பொலிஸ் மா அதிபருக்கு அமை...
பேலியகொட மீன் சந்தையில் நவீன மயப்படுத்தப்பட்ட மொத்த விற்பனை பிரிவு பயனாளிகளிடம் கையளிப்பு!

யுத்தத்தால் இறந்த உறவுகளை நினைவுகூர பொது தூபி அமைப்பது தொடர்பிலான எமது நிலைப்பாட்டை மக்கள் விடுதலை ...
நாடு மீண்டும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள சில கவனக்குறைவுகளே காரணம் - கட்டுப்படுத்த அரசாங்கம் தீவ...
இந்நியாவில் தடுத்துவைக்கப்பட்டுள் வாழைச்சேனை மீனவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி விடுதலை - உறவினர்கள் ...