Monthly Archives: April 2017

கிளிநொச்சி மாவட்ட நிர்வாக உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் சந்திப்பு!

Sunday, April 23rd, 2017
போராட்டங்கள் போராட்டத்திற்கான குறிக்கோளை பண்படுத்துவதாக இருக்கவேண்டுமே தவிர அது போராடுபவர்களையே மீண்டும் தாக்கிக்கொள்வதாக அமைந்துவிடக்கூடாது. நாம் பண்படுத்தலூடான... [ மேலும் படிக்க ]

உலக சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்து!

Sunday, April 23rd, 2017
பிரபல சுற்றுலா சஞ்சிகையான 'கொன்டே நாஸ்ட் ட்ரவலரின்' 2017 ஆம் ஆண்டில் பார்க்கப்பட வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்துடன் அந்த பட்டியலில் இலங்கையில் உள்ள... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ். நிலைகள் மீது எகிப்து இராணுவம் தாக்குதல் – 19 பேர் பலி!

Sunday, April 23rd, 2017
எகிப்தின் வடக்கிலுள்ள சினாய் பிரதேசத்திலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தளமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் அவ்வமைப்பின் தலைவர்கள் 3 பேர் உட்பட 19 பேர்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை சுத்தப்படுத்தவும் – கல்வி அமைச்சு!

Sunday, April 23rd, 2017
இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படுவதற்கு முன்னர், பாடசாலைகளில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான காரணிகளை முற்றாக அழித்தொழித்து, சுற்றுச்சூழலை, நன்றாக சுத்தப்படுத்துமாறு,... [ மேலும் படிக்க ]

மே 13 : மூன்றாம் உலகப்போர் – அச்சுறுத்தம் அதிர்ச்சி தகவல்!

Sunday, April 23rd, 2017
சர்வதேச நாடுகளை பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் மூன்றாம் உலகப்போர் எதிர்வரும் மே 13ஆம் திகதி ஆரம்பமாகும் என வெளியாகியுள்ள தகவல் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில்... [ மேலும் படிக்க ]

அதிபர்களுக்கான சுற்றறிக்கை  வெளியானது!

Sunday, April 23rd, 2017
இவ்வருடம் அமுலுக்கு வரும் வகையில், 4,5 மற்றும் 10,11 ஆகிய வகுப்புக்களில் பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களை, மீண்டும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, கல்வியமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ்ஸிலிருந்து  வருகிறது டெங்கு தடுப்பூசி !

Sunday, April 23rd, 2017
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெற்ற, டெங்கு நோயர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

நாட்டில் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக உயரும்!  

Sunday, April 23rd, 2017
நாட்டின் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 ஆக உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட போது நாட்டின் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

குப்பையிலிருந்து மின்சாரத் திட்டம் தோல்வி – மின்சார சபையின் பொருளியலாளர்கள் சங்கத்தின் தலைவர்!

Sunday, April 23rd, 2017
குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டத்துக்கு அதிக அளவிலாள உற்பத்தி செலவு ஏற்படுகின்றமையால், அது தோல்வியடைந்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின்... [ மேலும் படிக்க ]

குடியுரிமை சட்டத்தில் மாற்றம் – அவுஸ்திரேலியா பிரதமர் அதிரடி அறிவிப்பு!

Sunday, April 23rd, 2017
குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அவுஸ்திரேலியாவில் வசித்தவராக இருக்க வேண்டும் என்பதுடன் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]