பிரான்ஸ்ஸிலிருந்து வருகிறது டெங்கு தடுப்பூசி !
Sunday, April 23rd, 2017
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெற்ற, டெங்கு நோயர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் உற்பத்தியான இந்தத் தடுப்பூசியை பரிசோதனை செய்த பின்னர், அதன் அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு, மருந்தக ஒழுங்குமுறை ஆணையகத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்தத் தடுப்பூசியை, இலங்கைக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரிருடன் ஏற்கெனவே கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
போலி ஆவணங்களை பயன்படுத்தி ருமேனியா செல்ல முற்பட்ட நால்வர் கைது!
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் - இராஜாங்க அமைச்சர் தி...
தொற்றா நோய்களினாலேயே இலங்கையில் அதிக மரணங்கள் ஏற்படுகின்றன - வெளியான திடுக்கிடும் தகவல்!
|
|