ஐ.எஸ். நிலைகள் மீது எகிப்து இராணுவம் தாக்குதல் – 19 பேர் பலி!
Sunday, April 23rd, 2017எகிப்தின் வடக்கிலுள்ள சினாய் பிரதேசத்திலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தளமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் அவ்வமைப்பின் தலைவர்கள் 3 பேர் உட்பட 19 பேர் பலியாகியுள்ளதாக எகிப்து பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு எந்தவித அறிவித்தலும் இதுவரை விடுக்காதுள்ளதாக அல்ஜெஸீரா குறிப்பிட்டுள்ளது. எகிப்தின் நூற்றுக் கணக்கான இராணுவ வீரர்களை கொலை செய்த ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் ஒரு பிரிவினரான அன்ஸார் பெய்ட் அல்மக்திஸ் பயங்கரவாதிகள் இருந்த பகுதியின் மீது எகிப்து இராணுவம் விமானத் தாக்குதலை நடாத்தியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
Related posts:
கடும் மழை எதிரொலி: சென்னை வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன!
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஸ்பெயினில் கருணை கொலைக்கு பாராளுமன்றம் ஒப்புதல்!
|
|