Monthly Archives: January 2017

நாட்டில் மழை படிப்படியாக குறையும்!

Tuesday, January 31st, 2017
தற்போது ஏற்பட்டுள்ள மழைக் காலநிலை, இன்று (31) முதல் படிப்படியாக குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் நாட்களில் நாட்டின் வட அரைப் பகுதியில், காலை... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை மைதானப் புனரமைப்பில் பாரிய மோசடி -கழகங்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Tuesday, January 31st, 2017
ஊர்காவற்றுறைப் பகுதியில் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பொதுவிளையாட்டு மைதான புனரமைப்பில் பாரிய மோசடி பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வடக்கின் அமைச்சர்களது ஊழலை விசாரிக்கும் குழுவையும் விசாரணை செய்ய குழு அமைக்கப்படுமா – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவனாதன் கேள்வி!

Tuesday, January 31st, 2017
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஏற்கனவே மூன்று மாதங்கள் வழங்கப்பட்டிருந்தும் எதுவித தீர்வுகளும் வெளிக்கொணரப்படாத... [ மேலும் படிக்க ]

இலண்டனை தாக்கவுள்ள பனிப்புயல்..!

Tuesday, January 31st, 2017
பிரித்தானியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் மத்தியில் பனிப்புயல் தாக்கும் பேராபத்து எழுந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானியாவில்... [ மேலும் படிக்க ]

பல கோடி ரூபா கடத்த முயன்றவருக்கு ஒரு மில்லியன் அபராதம்!

Tuesday, January 31st, 2017
இலங்கையிலிருந்து பதினொரு கோடி ரூபா பெறுமதியான பணத்தைக் கடத்திச் செல்ல முயன்ற நபருக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் திகதி இலங்கையிலிருந்து டுபாய்... [ மேலும் படிக்க ]

நல்லூரில் இளைஞர் குழு அட்டகாசம்!

Tuesday, January 31st, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று இரவு 07.30 மணியளவில் மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த மர்மக்  கும்பலொன்று வர்த்தக நிலையத்திலிருந்த இளைஞர்கள்... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளது வாழ்வியலை மீண்டும் நிம்மதியிழக்க வைத்துள்ளது கூட்டமைப்பு-ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, January 30th, 2017
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சியை பழிவாங்கும் நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மிகப்பெரிய சூழ்ச்சி திட்டமொன்றை... [ மேலும் படிக்க ]

ரயர் தொழிற்சாலைக்கு காணி வழங்குவது தற்காலிகமாக ​கைவிடப்பட்டுள்ளது!

Monday, January 30th, 2017
ரயர் தொழிற்சாலை அமைக்க காணி பெற்றுக் கொடுப்பதை முதலீட்டுச் சபை இவ்வார ஆரம்பம் முதல் தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வர்த்தகர் நந்தன லொக்குவிதான மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலை: வெளிவாரிப்பட்ட படிப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்!

Monday, January 30th, 2017
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது  வெளிவாரிப்பட்ட படிப்பு மற்றும் தொலைக் கல்வி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது. யாழ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் தேசிய தரச்சான்றிதழ்கள் விருது விழா!

Monday, January 30th, 2017
2016ஆம் ஆண்டுக்கான தேசிய தரச்சான்றிதழ்கள் விருது விழா ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தலைமையில் இடம்பெற்றுள்ளது. விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சுடன் இணைந்து செயற்படும்... [ மேலும் படிக்க ]