அடுத்த சில மாதங்களில், மின்சாரப் பட்டியல் கட்டணத்தைக் குறைக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு, போட்டி முறையில் பரிசுகளும் வெகுமதிகளும் பல சலுகைகளும் வழங்கும் திட்டமொன்றை... [ மேலும் படிக்க ]
நாவற்குழியில் எவ்வித குடியேற்றங்களும் இனி வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவித்த யாழ். அரச அதிபர் ஏற்கனவே இங்கு குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் படிப்படியாக... [ மேலும் படிக்க ]
சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த நாடுகளுக்கு தடை பயங்கரவதத்துக்கு எதிரான போராட்டத்தை காயப்படுத்தியுள்ளது என்று இந்தோனேசியா கருத்து தெரிவித்துள்ளது.
சிரியா அகதிகள் நுழைய... [ மேலும் படிக்க ]
அரசாங்கத்தின் புதிய விலை நிர்ணயத்திற்கு அமைவான வரையறுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் சட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ்.வணிகர் கழகம் அனைத்து பலசரக்கு... [ மேலும் படிக்க ]
பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]
மீன்பிடி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்களை பயன்படுத்தும் மீனவர்களை கைது செய்யுமாறு கடற்றொழில் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பாதுகாப்புப் பிரிவினருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]
ஏழு முஸ்லிம் நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கும், அமெரிக்காவின் அகதிகள் திட்டத்திற்கும் தடை விதித்து தான் பிறப்பித்த உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும்... [ மேலும் படிக்க ]
நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவில், இந்த வாரம் சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி அமைப்புக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதன்போது... [ மேலும் படிக்க ]
பெடரர் 100 மில்லியன் அமெரிக்க டொலரை தொட்டு டென்னிஸ் உலகில் அதிகம் சம்பாதித்த வீரர் என்ற சாதனையை பெற்றார். 5 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்சிலம் பட்டம் வென்று ரோஜர் பெடரர் உலகின் சிறந்த... [ மேலும் படிக்க ]
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ரி−20 போட்டியில் ஜோரூட் ஆட்டமிழப்பு சர்ச்சை குறித்து போட்டி நடுவரிடம் தெரிவிக்க உள்ளதாக இங்கிலாந்து அணி தலைவர் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான... [ மேலும் படிக்க ]