நாம் இல்லையென்றால் அன்று யாழ் குடாநாடும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்திருக்கும் – டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, August 30th, 20161996ஆம் ஆண்டுகாலப்பகுதியில் நாம் யாழ் குடாநாட்டிற்கு வருகை தராதிருந்திருந்தால் எமது மக்கள் இன்று முள்ளிவாய்க்காலில் கண்ட பேரவலத்தையே அன்று குடாநாடும் கண்டிருக்கும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

