Monthly Archives: August 2016

நாம் இல்லையென்றால் அன்று யாழ் குடாநாடும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்திருக்கும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 30th, 2016
1996ஆம் ஆண்டுகாலப்பகுதியில் நாம் யாழ் குடாநாட்டிற்கு வருகை தராதிருந்திருந்தால் எமது மக்கள் இன்று முள்ளிவாய்க்காலில் கண்ட பேரவலத்தையே அன்று குடாநாடும் கண்டிருக்கும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மருத்துவத்திற்கு மறுப்பு: தந்தையின் தோளில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

Tuesday, August 30th, 2016
இந்தியா உத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் 12 வயது சிறுவன் தனது தந்தையின் தோளிலேயே உயிரை விட்டுள்ள பரிதாபம் நடந்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் கான்பூர்... [ மேலும் படிக்க ]

2.5 மில்லியன் பெறுமதியான சீனி மாயம்!

Tuesday, August 30th, 2016
  களனியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றால் இறக்குமதி செய்யப்பட்ட ரூபா 25 இலட்சம் பெறுமதியான சீனி மூட்டைகள் வந்து சேரவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தில் தீ எற்பட்டது தவறான செய்தி!

Tuesday, August 30th, 2016
கொழும்பு துறைமுக வளாகத்திலுள்ள கிழக்கு முனையத்தில் நேற்று தீ ஏற்பட்டதாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறான செய்தியாகும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

மரணத்தில் சந்தேகம்: இரண்டு வருடங்களின் பின்னர் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது!

Tuesday, August 30th, 2016
எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார் என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இன்று... [ மேலும் படிக்க ]

ஜப்பானை தாக்கவுள்ள சூறாவளி: விமானங்கள் இரத்து!

Tuesday, August 30th, 2016
ஜப்பானின் வட கிழக்கு கடற்கரையை ஒரு மிக பலமான சூறாவளி நெருங்கி வருவதால், அங்கு நூற்றுக்கும் மேலான செய்யப்பட்டுள்ளன. மேலும், கடற்கரையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் 11 கிராமங்கள் விடுவிக்கப்படாது!

Tuesday, August 30th, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராமசேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய... [ மேலும் படிக்க ]

தாபரிப்பு பணம் செலுத்த தவறியவரக்கு கடூழியச் சிறை!

Tuesday, August 30th, 2016
தாபரிப்பு பணம் கட்ட தவறியவருக்கு 3 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று (29) தீர்ப்பளித்தார். ஊர்காவற்துறை நீதவான்... [ மேலும் படிக்க ]

வளர்ப்பு நாய்களுக்கு இலக்கங்கள் பொறித்த கழுத்துப்பட்டி!

Tuesday, August 30th, 2016
வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் வளர்ப்பு நாய்களுக்கு இலக்கத் தகடுக்குப் பதிலாக இலக்கங்கள் பொறிக்கப்பட்ட கழுத்துப்பட்டி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, August 30th, 2016
தெல்லிப்பழை, யூனியன் கல்லூரிச் சந்தியில் நேற்று (29) மாலை கடற்படையின் பேருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாகக் காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். மல்லாகம்,... [ மேலும் படிக்க ]